நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 369 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 369 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.